ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என தேடப்படுபவரின் வீட்டில் தாக்குல்

யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா என்வரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.  யாழ்.மானிப்பாய் கட்டப்பாலி ஒழுங்கையில் உள்ள குறித்த வீட்டின் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தமது முகத்தினை துணியினால் மூடி … Continue reading ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என தேடப்படுபவரின் வீட்டில் தாக்குல்